* காதல் கவிதை
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
இரண்டு முத்தங்கள் கொடுத்துஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.இயலாத செயலெனஇரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ளஎன்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.எப்பொழுதும் அளந்தே பேசுபவன்உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவேஅளவின்றி பேசுகிறேன்.
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிடசிறகடித்து தவிக்கும் இமைகள்!
தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள்இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment