கோடை கால குளிர் மங்கை
கொடுத்தாள் முத்தம் இதழ்சிவக்க
முகில் தொட்டே என் மனம் பறக்க


கண் திறந்து மலர் சிரிக்க
கண் மூடி என் மனம் லயிக்க
கனவு எட்டும் வரை
என் மனம் காற்றில் பறக்கிறதே

கதிரவன்