நாழிகை நோக்காது
பேசினோம் நம் கதை
நாட்கள் இல்லை
நீ தொலைபேசாத..
ஆனந்தமாய் சுற்றினோம்
அத்தனை வீதிகளிலும்
சோகமுற்ற போது
உன் ஒரு சொல்..
நிஜம் சொல்ல நீ மட்டுமே!
நிழல் கூட வேராகுமே!
தோள் கொடுப்பாய் நீயே!
தோழிக்கு மேலடி தாயே!
இயற்கை
0 comments:
Post a Comment