உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
காதலித்துப்பார்

கொஞ்சம் அமுதம்

1 comments:

Unknown said...

ennai slurkka vaitha kavithai vairamuthu ayya kavithai ennakku bidithathathu avarudaiya pechu (kural) by sathya