உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்

எனினும்..

என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்

இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!


-யாழ்_அகத்தியன்

0 comments: